738
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஆன்லைனில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஆதார் ஆணையம் டிசம்பர். 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை புதுப்பிக்க கெ...

319
போலி ஆதார் அட்டை தயாரித்து வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயன்றதாக சேலத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அம்மாப்பேட்டையை சேர்ந்த செல்வம் தனது மனைவிக்கு ஆ...

810
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் மோசடிகளை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி இன்னும் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என அக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரே மெயில் ...

518
திருப்பதியில் இடைத்தரகர்கள் தலையீட்டைத் தடுக்க பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது. இது குறித்து ஆதார், ஜியோ, டி சி எஸ் மற்றும் தேவஸ்தானத்தின் தகவல் தொழில்நுட்ப துற...

276
கோபிச்செட்டிப்பாளையம் அருகே, சிறுமியிடம் அத்துமீறிய புகாரில் கைது செய்யப்பட்ட சுலைமான் கான் என்பவரின் ஆவணங்களை சிறைத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், 7 ஆண்டுக...

366
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் நிரந்தர பதிவு மையத்தில் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருப்பதாகக் கூறி பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பள்ளி மாணவ-மாணவிகள் நீண்ட நேரமாக க...

960
ஆதார் அட்டையை இனி பிறப்புக்கான சான்றாக ஏற்க முடியாது என்று தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்துள்ளது. ஆதார் விவரங்களை ஆவணமாக சமர்ப்பிக்க முடியாது என்றும் இபிஎப்ஓ குறிப்பிட்டுள்ளது. UIDAI ...



BIG STORY